நுவரெலியா−ராகலை பகுதியில் தீவிபத்து | 5 பேர் பலி

Date:

ராகலை பகுதியிலுள்ள வீடொன்றில் பரவிய தீயினால் ஐவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 1 மற்றும் 11 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரியவருகின்றது.

மேலும், உயிரிழந்தவர்களின் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீப்பரவலுக்கான காரணம் உள்ளிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Popular

More like this
Related

பேராயர் டொன் விமலசிறி ஜயசூரியவின் வருகையை முன்னிட்டு விசுத்தாராம விகாரையில் நடைபெற்ற சர்வ மதத் தலைவர்களுடனான கலந்துரையாடல்!

சிலாபம் மறைமாவட்டப் பேராயராகப் புதிதாகக் கடமையேற்றுள்ள கௌரவத்திற்குரிய டொன் விமலசிறி ஜயசூரிய...

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி வசந்த கரன்னாகொட கைது!

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி Admiral of the Fleet வசந்த...

அர்ஜுனாவின் MP பதவியை ரத்து செய்யக் கோரி நீதிமன்றில் மனு!

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ஜுனாவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி...