எதிர்வரும் நவம்பர் 16 முதல் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய க.பொ.தர சாதாரண மற்றும் க.பொ.தர உயர்தர மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளை நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
50 வீதமான மாணவர்களை உள்ளடக்கி பிரத்தியேக வகுப்புகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.