மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை ( 01) தளர்த்தப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திற்கு அமைய சகல பஸ்களும் சேவையில் ஈடுபடுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது.  தற்போது படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீள பஸ் சேவைகள் ஆரம்பிப்பதற்காக உரிமையாளர்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நிவாரணங்களையம் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துடன் போக்குவரத்து அமைச்சில் ‌இன்று ( 28) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...