மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து குறித்து வெளியான அறிவிப்பு!

Date:

மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை எதிர்வரும் திங்கட்கிழமை ( 01) தளர்த்தப்பட்டதன் பின்னர் உரிய நேரத்திற்கு அமைய சகல பஸ்களும் சேவையில் ஈடுபடுமென இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதும் முடக்கப்பட்டிருந்தது.  தற்போது படிப்படியாக நீக்கப்பட்டு வருகின்ற நிலையில் மீள பஸ் சேவைகள் ஆரம்பிப்பதற்காக உரிமையாளர்களுக்கு வழங்கக் கூடிய அனைத்து நிவாரணங்களையம் வழங்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்துடன் போக்குவரத்து அமைச்சில் ‌இன்று ( 28) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே போக்குவரத்து அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இவ் ஆலோசனையை வழங்கியுள்ளார்.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...