மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் திங்கள் முதல்!

Date:

கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த சேவைகள் எதிர்வரும் 1 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.அதற்கமைய 133 புகையிரதங்கள் சேவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.தொடரூந்து பயணச் சீட்டு பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...