மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை நீக்கப்பட்டது!

Date:

கொவிட் பரவல் காரணமாக நாடு முழுவதையும் முடக்க  பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டது.அந்தவகையில் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை இன்று (31) காலை 4 மணியுடன் நீக்கப்பட்டது.

மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்தத் தீர்மானம் மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடையை நீக்குவதற்கான கடந்த கொவிட் செயலணி கூட்டத்தின் போது ஜனாதிபதியினால் எடுக்கப்பட்டது.

கொவிட் பரவலிலிருந்து நாட்டை காப்பாற்றி வழமைக்கு கொண்டு வரும் செயற்பாட்டில் மாகாண மற்றும் மாவட்ட சுகாதார பணிப்பாளர் அதிக பொறுப்புடன் செயல்பட வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...