மெக்ஸிகோவில் புகலிடம் வேண்டி நூற்றுக்கணக்கானோர் கால்பந்து மைதானத்தின் வெளியே காத்திருப்பு!

Date:

மெக்ஸிகோவில் புகலிடம் வேண்டி நூற்றுக்கணக்கானவர்கள் அந் நாட்டின் (Tapachula) கால்பந்து மைதானத்தின் வெளியே வரிசையாக காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்ஸிகோ புகலிடம் அளித்தால் வெளிநாட்டவர்கள் அந் நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்ய முடியும் இந் நிலையில், புகலிடம் கேட்டு விண்ணப்பிப்போர் பெரும்பாலும் ஹைட்டி நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குவாட்டிமாலா, வெனிசூலா, ஹொண்டூரா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.எனவே

2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இப்போது மெக்ஸிகோவில் புகலிடம் கேட்டு வருவோரின் என்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...