ஐ.சி.சி உலக கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் 27 மற்றும் 28 ஆம் போட்டிகள் இன்றைய (31) தினம் நடைபெறவுள்ளது.
முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா அணிகள் மோதிக் கொள்கிறது.இந்த போட்டி இலங்கை நேரப்படி பிற்பகல் 03.30 அபுதாபி மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
இன்றைய நாளுக்கான இரண்டாவது போட்டியாக இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.இந்த போட்டி இலங்கை நேரப்படி இரவு 07.30 க்கு துபாய் மைதானத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.