T20 Updates:  பாகிஸ்தான் அணிக்கு 148 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!

Date:

ஐ.சி.சி உலகக் கிண்ண இருபதுக்கு இருபது தொடரின் “சூப்பர் 12” இன் 24 வது போட்டியாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகிறது.இன்றைய (29) போட்டி டுபாயில் இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களை பெற்றுக் கொண்டனர்.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டத்தில் ஹஸரதுல்லாஹ் செசாய் ஓட்டம் ஏதுமின்றி வெளியேறினார், முஹம்மத் செதாட் 8 , ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ் 10, அஸ்கர் ஆப்கான் 10, கரீம் ஜன்னத் 15 , நஜிபுல்லாஹ் 22 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது முஹம்மத் நபி 35(32) , குல்பதின் நயீப் 35(25) ஓட்டங்களையும் பெற்றுக் கொடுத்தனர்.

பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சில் சஹீன் அப்ரிடி 1 ( 22), ஹரீஸ் ரொவ்ப் 1,(37), ஹசன் அலி 1 ( 38) , சதாப் கான் 1 ( 22) ,இமாத் வஸீம் 2 ( 25) வீதம் விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

தற்போது 148 என்ற வெற்றி இலக்கை நோக்கி பாகிஸ்தான் அணி களமிறங்க உள்ளனர்.

Popular

More like this
Related

உலக அமைதிக்காக விசேட துஆப் பிரார்த்தனை: அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டுகோள்!

புனித ரமழான் மாதத்தில் உலகெங்கும், குறிப்பாக மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி...

எரிபொருளை முறையற்ற வகையில் களஞ்சியப்படுத்தினால் கடும் நடவடிக்கை

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் காரணமாகக் கொண்டு,...

ஈரான் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி உயிரிழந்ததாக அந்நாட்டு அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது.

ஈரான் தலைமை மதகுரு அயதுல்லா கமேனி உயிரிழந்ததாக உள்ளூர் செய்தி ஊடகம்...

சவூதி வாழ் இலங்கையர்களுக்கு இலங்கை தூதரகம் அவசர எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போது நிலவி வரும் அசாதாரண பாதுகாப்பு சூழ்நிலையை...