இன்றைய வானிலை அறிக்கை!

Date:

இலங்கையின் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் வானிலையில் பாதிப்பு ஏற்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் குறிப்பாக மாலை, இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் காணப்படுகின்றது.மேல் , தென், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் 100 மி.மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சியும் ,மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பிரதேசங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் பிரதேசங்களில் மின்னல் தாக்கங்கள் அதிகம் இடம்பெறலாம் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம்.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...