இளைஞர் விவகார அமைச்சரின் வழிகாட்டலின்கீழ் “போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்”

Date:

தேசிய இளைஞர் சேவை மன்றம் மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவு இணைந்து ஏற்பாடு செய்த “சர்வதேச மது ஒலிப்பு தினத்தை” முன்னிட்டு
“போதை இல்லாத இளைஞர் தலைமுறைக்கான வேலைத்திட்டம்” விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டலின்கீழ் இன்று 2021/10/03ம் திகதி மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றம பிரதான மண்டபத்தில் இளைஞர்களின் பங்கேற்பில் சுகாதார வழிகாட்டலுக்க அமைய இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் சர்வமத தலைவர்களுடைய பிரார்த்தனை மற்றும் ஆசியுரைகளும் இடம்பெற்றது.
இந்த வேலைத்திட்ட அமர்வு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் தலைவர் திரு.தமித் விக்ரமசிங்க மற்றும் தேசிய போதைப்பொருள் தடுப்பு செயற்பாட்டு பிரிவின் பிரதானி தேசபந்து நளின் அமரசிங்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...