கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்

Date:

இன்று (15) முதல் கொழும்பு மாவட்ட கல்வி வலயங்களிலுள்ள கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள அனைத்து மாணவர்களுக்கும்  பைசர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.

இம்முறை உயர்தர பரீட்சைக்கு தோற்றவுள்ள முதலாம் மற்றும் இரண்டாம் பரீட்சாத்திகளுக்கு இவ்வாறு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.,

அதன் படி கொழும்பு மாவட்டத்தில் 24,000 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தப்படவுள்ள மாணவர்கள் தேசிய அடையாளஅட்டையை எடுத்து வருமாறும் பணிக்கப்பட்டுள்ளனர்.

 

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...