கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்- ஐ.நா பொது செயலாளர்!

Date:

கொவிட் தொற்று காரணமாக உலகில் 10 கோடி மக்கள் வறுமையில் தள்ளப்பட்டு விட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

உலகளாவிய ஒற்றுமை என்பது நாடுகளிடையே செயலில் காணப்படவில்லை மாறாக மோதல் உள்ள நாடுகள் மற்றும் பலவீனமான மண்டலங்களில் வசிக்கும் மக்கள் மோசமாக பாதிக்கப்படுவதாகக் குறிப்பிட்ட அவர், அபிவிருத்தி அடைந்த நாடுகள் தடுப்பூசியைப் பெற்றிருந்தாலும் ஏழை நாடுகளுக்கு தேவையான தடுப்பூசி போதியளவு வழங்கப்படவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.

Popular

More like this
Related

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...