சிறந்த இளைஞர்களை உருவாக்குவோம் ” திட்டமிடல் ACJU மற்றும் களுத்துறை இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கிடையில் இடம்பெற்றது!

Date:

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் முன்னாள் இளைஞர் விவகார பொறுப்பாளரும் தற்போதைய பொதுச்செயலாளருமான அஷ்ஷெய்க் அர்க்கம் நூராமித் அவர்களுடனான சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. களுத்துறை மாவட்டத்தை பிரதிநிதித்துவபடுத்தி இளைஞர் பாராளுமன்ற பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவர்களும் களுத்துறை பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மத் முப்தி அவர்களும் இதில் கலந்துகொண்டனர்.

இச் சந்திப்பில் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் இளைஞர் விவகார பிரிவினால் நாடளாவிய ரீதியிலும் களுத்துறை மாவட்டத்திலும் நடாத்தப்படும் செயற்பாடுகள் தொடர்பான விளக்கங்கள் மற்றும் அந்தந்த மாவட்ட இளைஞர்கள் மத்தியில் சிறந்த முறையில் நடாத்துவதற்கான ஆலோசனைகளும் பகிர்ந்துகொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

9 A சித்தி பெற்ற மாணவிக்கு 50,000 ரூபாய் பரிசு!

கல்முனை நற்பிட்டிமுனை அல்-அக்ஸா மத்திய மகா வித்தியாலய மாணவி பாத்திமா அனபா,...

இந்திய வெளிவிவகார அமைச்சருடன் பிரதமர் ஹரிணி சந்திப்பு!

இந்தியாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அந்நாட்டு...

மாஸ்கோவில் புடினுடன் சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி சந்திப்பு!

ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில், அதிபர் ஜனாதிபதி புதினை, சிரியாவின் இடைக்கால ஜனாதிபதி...

இஷாரா செவ்வந்தி உள்ளிட்டோரை தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க முடிவு

இஷாரா செவ்வந்தி உட்பட நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆறு பேரிடம் மேலும்...