நாளை சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுல்!

Date:

களனி முதுன்கொட நீர் வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக அப் பிரதேசத்தில் நாளை (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சியம்பலாபேவத்த, பியகம ,தெல்கொடை, உடுபில ,அகுரமுல்ல ,கேரகல, தெமலகம ,கந்துபொட ,தெகடன ,பெஹெல ,இந்தொலமுல்ல ,தொம்பே ,நாரங்கல, வெலிவேரிய மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...