நாளை சில பகுதிகளுக்கு 12 மணி நேர நீர் வெட்டு அமுல்!

Date:

களனி முதுன்கொட நீர் வழிப்பாதையின் திருத்த வேளை காரணமாக அப் பிரதேசத்தில் நாளை (01) காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையான 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

சியம்பலாபேவத்த, பியகம ,தெல்கொடை, உடுபில ,அகுரமுல்ல ,கேரகல, தெமலகம ,கந்துபொட ,தெகடன ,பெஹெல ,இந்தொலமுல்ல ,தொம்பே ,நாரங்கல, வெலிவேரிய மற்றும் ரதுபஸ்வவ ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் வெட்டு அமுல் படுத்தப்படவுள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...