பசறையில் விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பால் மரணம்!

Date:

கடந்த 7 மாதங்களுக்கு முன்னர் பதுளை – லுனுகலை வீதி பசறையில் மார்ச் மாதம் 20 ஆம் திகதி விபத்துக்குள்ளான பேருந்தின் சாரதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

வீட்டில் இருந்த போது தீடீரென சுகயீனம் அடைந்துள்ளார்.அதன் பின்னர் புத்தல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிகிச்சைகளுக்காக வெல்லவாய வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.கொவிட் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்படாததல் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

பசறை விபத்தில் 14 பேர் உயிரிழந்ததோடு பலர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...