மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் எதிர்வரும் திங்கள் முதல்!

Date:

கொவிட் பரவல் காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கிடையிலான புகையிரத சேவைகள் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன.இந்த சேவைகள் எதிர்வரும் 1 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத நிலையப் பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதேவேளை கடந்த 25 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தில் மாத்திரம் புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டன.அதற்கமைய 133 புகையிரதங்கள் சேவையில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.தொடரூந்து பயணச் சீட்டு பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே பயணிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...