மெக்ஸிகோவில் புகலிடம் வேண்டி நூற்றுக்கணக்கானோர் கால்பந்து மைதானத்தின் வெளியே காத்திருப்பு!

Date:

மெக்ஸிகோவில் புகலிடம் வேண்டி நூற்றுக்கணக்கானவர்கள் அந் நாட்டின் (Tapachula) கால்பந்து மைதானத்தின் வெளியே வரிசையாக காத்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மெக்ஸிகோ புகலிடம் அளித்தால் வெளிநாட்டவர்கள் அந் நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்ய முடியும் இந் நிலையில், புகலிடம் கேட்டு விண்ணப்பிப்போர் பெரும்பாலும் ஹைட்டி நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குவாட்டிமாலா, வெனிசூலா, ஹொண்டூரா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.எனவே

2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இப்போது மெக்ஸிகோவில் புகலிடம் கேட்டு வருவோரின் என்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...