அகதிகளின் வருகையை தடுக்க வேலி அமைக்கும் லிதுவேனியா!

Date:

அகதிகளின் வருகையை தடுக்க பெலாரஸ் நாட்டுடனான எல்லையை உருக்கு (எஃகு) வேலி போட்டு லிதுவேனியா அரசு மூடி வருகிறது.

மத்திய மற்றும் கிழக்கு நாடுகளை சேர்ந்த அகதிகள் பெலாரஸ் வழியாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் தஞ்சமடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஏறத்தாழ 4 ஆயிரம் பேர் பெலாரஸ் வழியாக லிதுவேனியாவில் குடியேறியுள்ளனர் . இதனையடுத்து 175 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் 500 km தூரத்திற்கு உருக்கு (எஃகு) வேலி அமைக்கும் பணி அங்கு இடம்பெற்று வருகிறது.அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் இப் பணிகளை முடிக்கவும், எல்லையில் கண்காணிப்பு கெமராக்களை பொருத்தவும் அரசு தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...