அத்துரலிய ரத்ன தேரர் உயர் நீதிமன்றத்தில் கட்சிக்கு எதிராக மனு தாக்கல்!

Date:

” எமது மக்கள் சக்தி” கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கட்சி உறுப்புரிமையிலிருந்தும் தேசப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரரை நீக்குவதற்கு “எமது மக்கள் சக்தி” கட்சி தீர்மானித்துள்ளது எனவே இத் தீர்மானத்துக்கு எதிராகவே தேரரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் hacking தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு!

இலங்கையில் WhatsApp மூலம் மோசடி மற்றும் ஊடுருவல் (hacking) தொடர்பான முறைப்பாடுகள்...

இலங்கையில் புற்றுநோய்க்கு எதிரான மருந்தைக் கண்டுபிடிப்பதில் வெற்றி!

மனித உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்  புற்றுநோய்க்கு உலகளவில் வைத்தியதுறை மருந்து கண்டுபிடிப்பதில்...

கொழும்பு – கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு விமான சேவை ஆரம்பம்

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல்...

கட்டுரை: ஸகாத் எனும் பொருளாதாரப் பொறிமுறை இலங்கையில் வறுமையைப் போக்கத் தவறியது ஏன்? – NMM மிப்லி

என்.எம்.எம்.மிப்லி ஓய்வுபெற்ற பிரதி ஆணையாளர் நாயகம் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் mifly@mifatax.lk ஸகாத் என்பது வெறுமனே ஒரு...