அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவுக்கு திருமணம்!

Date:

கடந்த 2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலாவுக்கு பிரித்தானியாவில் திருமணம் நடைபெற்றுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு சிறுவர் உரிமைக்காக பகிரங்க கருத்து தெரிவித்ததற்காக தலிபான்களினால் தாக்கப்பட்டார்.தனது குடும்பத்துடன் இங்கிலாந்தில் வசித்து வரும் மலாலா தொடர்ந்து பெண் குழந்தைகளின் உரிமைக்காக குரல் கொடுத்து வருகிறார்.மேலும் பெண் குழந்தைகளின் கல்வி எதிர்காலத்திற்கு உதவும் வகையில் தனது பெயரில் நிதி நிறுவனம் ஒன்றையும் நடாத்தி வருகின்றார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...