அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இலங்கையை வந்தடைந்தார்!

Date:

அருஸீய்யத்துல் காதிரிய்யா தரீக்காவின் சர்வதேச அமைப்பின் ஆன்மீகத் தலைவர் இன்று (21) இலங்கையை வந்தடைந்தார்.

இவர்களை பிரதமரின் மத விவகார இணைப்பாளர்களான கலாநிதி அக்ரஹானே கஸ்ஸப்ப சுவாமி, கலாநிதி  சிவ ஸ்ரீ பாபு ஷர்மா குருக்கள், அல்-ஹாஜ் அஸ்-ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா அல்-காதிரி , கலாநிதி அருட் தந்தை சிஸ்டஸ் குருகுலசூரிய ஆகியோர் அவரை வரவேற்றனர்.

கொழும்பு மாவட்ட கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு ஜகத் குமார மற்றும் பிரதமரின் இனைப்புச் செயளாலர் அல்-ஹாஜ் பர்ஸான் மன்ஸுர் மலர் மாலை அணிவித்து வறவேற்றதுடன், அருஸீய்யதுல் காதிரிய்யா தரீக்காவின் அமைப்பின் வரவேற்பு குழு தலைவர் அல்-ஹாஜ் முஹ்யித்தீன் காதர், அமைப்பாளர் அல்-ஹாஜ் பின் முஹம்மத் உட்பட முக்கிய பிரமுகர்களும் கலந்து வரவேற்றனர்.

உத்தியோகபூர்வ ஊடக அனுசரணை NEWSNOW Media Unit

 

 

 

 

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...