ஆப்கானுக்கு இந்தியாவின் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு வாகா எல்லையை திறந்து கொடுத்தது பாகிஸ்தான் அரசு!

Date:

வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் உதவிப் பொருட்கள் அடங்கிய வாகனங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா அனுப்பும் கோதுமை, தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்கத் தயார் என்று தாலிபன் அரசு தெரிவித்த நிலையில் சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டொன் பொருட்கள் ஆப்கானுக்கு அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்த சரக்குகள் பாகிஸ்தானின் வீதி வழியாக செல்ல அனுமதி கோரப்பட்ட நிலையில் இதனை ஏற்றுக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் இம்ரான் கான் அறிவித்த நிலையில் நேற்று(24) அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு தகவல் அனுப்பியுள்ளதாக ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.thehindu.com/news/international/pakistan-to-restore-afghanistans-exports-through-wagah-border/article32067614.ece/amp/&ved=2ahUKEwjo5pqd57L0AhX9S2wGHbaMCOgQFnoECBwQAQ&usg=AOvVaw3IOmFVqIoFP3a2KpD9PD1j&ampcf=1

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...