இந்தியாவின் மிகவும் வறுமையான மாநிலங்கள்- நிதிஆயோக் அமைப்பின் கணக்கெடுப்பு வெளியானது!

Date:

இந்தியாவின் மிகவும் வறுமையான மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக நிதி ஆயோக் ( Niti Aayog’s) நடத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், குழந்தைகள் மற்றும் இளம் வயது இறப்பு விகிதம் மக்களின் வாழ்க்கை தரம் உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களை கொண்டு நிதி ஆயோக் ( Niti Aayog’s) நடத்திய கணக்கெடுப்பில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகியவை இந்தியாவின் மிக ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

நிதி ஆயோக் அமைப்பு ( Niti Aayog’s) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பின்வருமாறு,

உத்தரப்பிரதேசம்- 37.79%

மத்திய பிரதேசம்- 36.65%

மெகலாய – 32.67%

கேரளா – 0.71%

கோவா – 3.76%

சிக்கிம்- 3.82%

தமிழ் நாடு- 4.89%

பஞ்சாப்- 5.59%

 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://wap.business-standard.com/article-amp/economy-policy/bihar-jharkhand-up-emerge-as-poorest-states-in-india-niti-aayog-121112600679_1.html&ved=2ahUKEwjm54axnLb0AhWCS2wGHUg_CYMQFnoECAQQAQ&usg=AOvVaw1WanUF3wqp2jw5H_qXm_jI&ampcf=1

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...

உண்மை முழுமையாக வெளிப்படும் வரை நீதிக்கான எமது போராட்டம் ஓயாது: கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

2019ஆம் ஆண்டு நடத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்,...

‘அமைதி பாதயாத்திரைக்கு ஆதரவளிப்பது கௌரவம்’: ஜனாதிபதி

இன்று (21) ஆரம்பமாகும் ‘அமைதி பாதயாத்திரைக்கு ‘ தனது முழுமையான ஆதரவை...

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் இடம்பெற்று 7ஆண்டுகள் நிறைவு

கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும்...