இந்தியா அனுப்பி வைக்கும் மனிதாபிமான உதவிகளை பாகிஸ்தான் வழியாகக் கொண்டு செல்வது குறித்து ஆலோசனை- இம்ரான்கான் தெரிவிப்பு!

Date:

ஆப்கானிஸ்தானுக்கு இந்தியா அனுப்பி வைக்கும் கோதுமை போன்ற மனிதாபிமான உதவிகளை அனுமதிப்பது குறித்து பரிசீலித்து வருவதாக அந் நாட்டு பிரதமர் இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

தாலிபன் பிடியில் சிக்கி கடும் பஞ்சத்தில் தத்தளிக்கும் ஆப்கான் மக்களுக்கு இந்தியா மனித நேய உதவிகள் அனுப்ப உலக நாடுகளை வலியுறுத்தி வருகிறது. இந்தியாவின் விமானங்கள் பாகிஸ்தான் வான் மீது பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில் ஆப்கானுக்கான மனித நேய உதவிகளை கொண்டு செல்லும் இந்திய விமானங்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்க பாகிஸ்தான் அரசு பரிசீலித்து வருகிறது.இதனிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் ஆப்கானிஸ்தானில் சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்க நேரிடும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...