இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் வரியில் திருத்தம்!

Date:

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு விதிக்கப்பட்டிருந்த விசேட வரி திருத்தப்பட்டுள்ளது.அதற்கமைய இறக்குமதி செய்யப்படும் சம்பா ,நாடு மற்றும் கெகுலு ஆகிய அரிசி வகைகளின் 1kg விதிக்கப்பட்டிருந்த 50-60 ரூபா வரையிலான வரி 25 ரூபா வரையில் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...