இலங்கைக்கான சுவிட்சர்லாந்தின் விமான சேவை மீண்டும் ஆரம்பம்!

Date:

சுவிஸ் இன்டர்நெசனல் எயார் லய்ன்ஸ் இன்று (05) முதல் மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

Lx8064 என்ற விமானம் சுவிஸ் நகரிலிருந்து கொழும்பு வரையிலான தனது பயணத்தை ஆரம்பித்ததுடன் காலை 7.30 மணியளவில் பண்டார நாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.இவ் விமானத்தில் 96 பயணிகள் வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மாலைதீவில் பணியை தமது ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...

Operation Hawkeye Strike: சிரியாவில் உள்ள ISIS இலக்குகள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல்.

சிரியாவில், ஐஎஸ்ஐஎஸ் இலக்குகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. சிரியாவின், மத்திய...

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு உலக வங்கி நிதியுதவி

இலங்கையின் டிஜிட்டல் மயமாக்கலுக்கு ஆதரவளிக்கும் வகையில் 50 மில்லியன் டொலர் திட்டத்திற்கு...