எத்தியோப்பியாவில் 6 மாத காலத்திற்கு அவசரநிலை பிரகடனம்!

Date:

எத்தியோப்பியாவின் அம்ஹரா மாகாணத்தில் உள்ள இரு நகரங்களை கிளர்ச்சிப்படை கைப்பற்றியதை தொடர்ந்து பிரதமர் அபி அஹ்மத் அங்கு ஆறு மாத காலத்திற்கு அவசரநிலையை பிரகடனப்படுத்தி உள்ளார்.

டைக்ரே பகுதியை தனி நாடாக அறிவிக்குமாறு கோரி இனக் குழுக்களுக்கும் , அரச படைக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக போர் நடைபெற்று வருகிறது.கடந்த திங்கட்கிழமை தலைநகர் அட்டிஸ் அபாபா அருகில் உள்ள கொம்பல்சோ ,டெஸ்ஸி நகரங்களை கைப்பற்றியதாக அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கிளர்ச்சியாளர்கள் தலைநகரை நெருங்கியதை அடுத்து பிரதமர் அபி அஹ்மத் நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...