கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற Open masjidh நிகழ்ச்சித் திட்டம்!

Date:

இந்த நாட்டின் பல்லின சமூகங்களிடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் CIS நிறுவனம் சகோதர மதத்தவர்களான சிங்களம், தமிழ் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான முஸ்லிம்களின் மஸ்ஜித்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்து “Open masjidh” நிகழ்ச்சியை நடாத்தி வருகின்றது.கடந்த 25 ஆம் திகதி புதன்கிழமை இந் நிகழ்ச்சி கொள்ளுப்பிட்டிய ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு “மனித நேயத் தூதர் (ஸல்) அவர்கள்” , ” அல்குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா?” என்ற நூல்களும் வழங்கி வைக்கப்பட்டது.இந் நூல்களில் மொத்தம் 80 பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.அனைத்தும் சிங்கள மொழியிலான புத்தகங்களாகும்.

 

 

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...