கொழும்பு ரேஸ் கோர்ஸ் கட்டடத்தில் பாரிய தீ

Date:

கொழும்பு ரேஸ் கோர்ஸ் கட்டடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

“கொழும்பில் உள்ள ரேஸ்கோர்ஸ் கட்டிடத்தில் உள்ள உணவகம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட எரிவாயு கசிவு காரணமாக தீ ஏற்ட்பட்டதாக ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும்  இருவர் சிறு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை நேற்றைய தினம் இலங்கை மற்றும் சீலஸ் அணிகளுக்கிடையிலான இறுதிப்போட்டி கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

பேரிடரால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு ரியாதிலுள்ள SLISR மாணவர்களினால் மனிதாபிமான உதவி.

 ‘டிட்வா’ இயற்கைப் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமுகமாக சவூதி அரேபியாவின் ரியாதிலுள்ள...

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேம்படுத்தப்பட்டுள்ளதாக...

மாலைதீவில் தமது பணியை ஆரம்பித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவையானது மாலைத்தீவின் மாலேவில் உள்ள வேலானா...

பாராளுமன்ற அலுவல்கள் குழுவிற்கு நீண்ட விடுமுறை

சபாநாயகரின் அனுமதியுடன்பாராளுமன்ற ஊழியர்களுக்கு டிசம்பர் 22 மற்றும் 23 ஆம் திகதிகளில்...