சுகாதார விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்ட பேரணி நடத்தியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்

Date:

சுகாதார விதிமுறைகளை மீறி ஆர்ப்பாட்ட பேரணி நடத்திய ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவிக்கின்றார்.

குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களை ஒன்றிணைத்துக்கொண்டு, ஐக்கிய மக்கள் சக்தியினால் கொழும்பில் நேற்று பாரிய ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...