தம்புள்ளை- குருநாகல் பிரதான வீதியில் பஸ் விபத்து!

Date:

தம்புள்ளை – குருநாகல் பிரதான வீதியின் பஹலவெவ பகுதியில் பஸ் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.இவ் விபத்தில் பஸ்ஸிலிருந்த 10 பேர் காயமடைந்துள்ளனர்.

நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக அதிக மழை பெய்து வருகின்றது. இதனால்  குறித்த பஸ் வீதியை விட்டு விலகிச் சென்று வயல் நிலத்துக்குள் குடை சாய்ந்துள்ளதால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.விபத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...