தலிபான்களின் ஆட்சியின் பின் முதன்முறையாக நடத்தப்பட்ட கால்பந்து தொடர்!

Date:

ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா அணி ரத்து செய்துள்ள நிலையில் , தாலிபான் ஆட்சியில் அமர்ந்த பின்னர் காபூலில் முதல்முறையாக கால்பந்து தொடர் நடத்தப்பட்டுள்ளது.

மகளிர் கிரிக்கெட் போட்டிகளுக்கு தாலிபான் அரசு அனுமதி அளிக்காததை கண்டித்து நவம்பர் 27 ஆம் ஆப்கான் அணியுடனான டெஸ்ட் போட்டியை அவுஸ்திரேலியா அணி ரத்து செய்வதாக அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதேவேளை தாலிபான் ஆட்சிக்கு பின் காபூலில் வருடாந்த கால்பந்து தொடர் மீண்டும் நடத்தப்பட்ட நிலையில் பெரும் திரளான இரசிகர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார!

நாடு முழுவதும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு...

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல்...

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...