கொவிட் இறப்பை 89 % வரை தடுக்கும் மாத்திரையை பரிசோதிக்கவுள்ளதாக பைசர் நிறுவனம் அறிவிப்பு!

Date:

கொவிட் இறப்புக்களை 89% இனால் தடுக்கும் புதிய மாத்திரையை பரிசோதித்துள்ளதாக அமெரிக்காவின் பைசர் நிறுவனம் அறிவித்துள்ளது.

பைசர் நிறுவனத்தின் என்டிவைரஸ் மாத்திரையின் பரிசோதனை முடிவுகளை பிரித்தானிய ஒப்புதல் அளித்துள்ள மெர்க் மற்றும் ரிட்ஜ்பேக் நிறுவனத்தின் மோல்னுபிராவிர் மாத்திரையை விட அதிக அளவு செயல் திறன் மிக்கதாக இது அமைந்துள்ளது.எனினும் முழுமையான பரிசோதனை முடிவுகளின் தரவுகளை இரு நிறுவனங்களும் வெளியிடவில்லை.

அதேவேளையில் பைசர் நிறுவனம் தங்களின் கொவிட் எதிர்ப்பு மாத்திரையின் இடைக்கால பரிசோதனை தரவுகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாக அமைப்பிடம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளது.

Popular

More like this
Related

பெரும்பான்மையை ஏற்றுக் கொண்டார் ஆளுநர்: த.வெ.க. தலைவர் விஜய் நாளை தமிழக முதல்வராக பதவியேற்கிறார்.

தமிழக வெற்றிக் கழகத்திற்கு காங்கிரஸ், இரண்டு இடது சாரிகள், விசிக, ஐ.யு.எம்.எல்....

ஐயூஎம்எல் ஆதரவு: தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!

தவெக ஆட்சியமைக்க இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி நிபந்தனையற்ற ஆதரவு...

அதிகரிக்கும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 9 லட்சத்திற்கும் அதிக சுற்றுலாப் பயணிகள்...

வியட்நாம் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் நிறைவு

இலங்கைக்கான அரச விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்த வியட்நாம் சோசலிசக் குடியரசின்...