நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் ஆரம்பம்!

Date:

நகரங்களுக்கிடையிலான கடுகதி புகையிரத சேவைகள் நாளை (08) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.

180- 200 புகையிரத சேவைகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

நாளை முதல் (08) காங்கேசன்துறை மற்றும் கொழும்பு முதல் கண்டி வரையில் புகையிரத சேவை ஆரம்பிக்கப்படும்.வழித்தடத்தில் ஏற்பட்டுள்ள தடைகள் மற்றும் சீரற்ற காலநிலை காரணமாக பதுளைக்கான புகையிரத சேவைகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

இரவு நேர அஞ்சல் புகையிரத சேவைகளையும் ஆரம்பிக்கவுள்ளதாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...

‘கத்தார் ஹமாஸை மீண்டும் கொண்டு வரும்’: சவூதி அரேபியா எச்சரிக்கை.

இஸ்ரேலிய ஊடகமான "இஸ்ரேல் ஹயோம்' வெளியிட்ட செய்தி., சவூதி அரேபியா, ஐக்கிய அரபு...

பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள...

சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த பல திட்டங்கள்

எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தை இலக்காகக் கொண்டு சுற்றுலாப் பயணிகளின் வசதிகளை மேம்படுத்த...