நாளை முதல் மேலும் சில புகையிரதங்கள் சேவையில்!

Date:

நாளை (03) முதல் மேலும் பல புகையிரதங்கள் சேவையில் தொழிற்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் மற்றும் இன்டர்சிட்டி ரயில்கள் பின்வருமாறு இயக்கப்படுகின்றன.அதன்படி, ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு தொழிற்படும் புகையிரதங்களின் எண்ணிக்கையோடு இந்த புகையிரதங்களும் சேர்க்கப்பட்டுள்ளது.

புகையிரத சேவை அட்டவணை கீழே வருமாறு,

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...