புகையிரத சேவை வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே புகையிரத சேவையில் தாமதம்

Date:

இன்று (11) கொழும்பு − கோட்டை மற்றும் பொல்கஹவெல்ல பிரதான மார்க்கத்தின் புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.

மேலும், புகையிரத சமிக்ஞை கோளாறு காரணமாகவே இந்த புகையிரத சேவை தடைப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுல்படுத்தப்பட்டிருந்த நிலையில், தடைப்பட்ட மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத சேவை இன்று முதல் வழமைக்கு திரும்பும் என ரயில்வே திணைக்களம் அறிவித்திருந்தது. இந்த நிலையில், புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பிய முதல் நாளிலேயே, இவ்வாறு புகையிரத சேவைகள் தடைப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...