மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர குறித்து சந்திரிக்காவின் உருக்கமான பதிவு!

Date:

கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் கொவிட் காரணமாக மரணித்த முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர குறித்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை இட்டுள்ளார்.

அன்புக்குரிய மங்கள,

சிறந்த நாட்டை கட்டியெழுப்புவதற்காக செய்ய வேண்டிய அனைத்து விதத்திலும் போர் செய்தீர்கள்.சுதந்திர , நேர்மையான ஆட்சிக்காக சகலரையும் ஒன்று திரட்டினீர்கள்.பல்வகைமையை மதிக்கும் நாடு , அரசியல்வாதிகளுக்காக இல்லாது மக்களைப் பற்றி சிந்திக்கும் ஆட்சி முறை என சகலவற்றினதும் அடையாளம் நீங்கள் தான்.அநீதி, ஊழல் மற்றும் மோசடி ஆகியவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கும் சகலரது மனதிலும் அவர்களின் நடவடிக்கைகளிலும் வாழ்கிறீர்கள்.மோட்சம் அடைவதற்கு முன் நாம் கனவு கண்ட சுதந்திர இலங்கையை கட்டியெழுப்புவதற்கான போர்க்களத்தில் பங்குகொள்ள மீண்டும் வாருங்கள்.

Popular

More like this
Related

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான...

யானைகள் இறப்பு விகிதத்தில் உலகளவில் இலங்கை முதலிடம்!

யானைகள் இறப்பு விகிதத்தில் இலங்கை தற்போது உலகிலேயே முதலிடத்தில் உள்ளதாக வனவிலங்கு...