மின்னல் தாக்கி 6 வயது சிறுவன் மரணம்

Date:

ஆனமடுவ ஊரியாவ பிரதேசத்தில் 6 வயது சிறுவன் ஒருவன் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளான்.

கடந்த 30ஆம் திகதி சிறுவனின் தந்தை வாங்கிய காணியில் கட்டப்பட்ட சிறிய ஆலைக்கு வந்தபோது மின்னல் தாக்கி குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான்.

உயிரிழந்தவர் மாரவில, மஹவெவ பகுதியைச் சேர்ந்த இந்துசர சந்தீப என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Popular

More like this
Related

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில் 2000 முறைப்பாடுகள்

புதிய பொலிஸ் மா அதிபரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு ஒரே நாளில்...

நாட்டின் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ மற்றும் மேல்  மாகாணங்களிலும் அத்துடன் கண்டி , நுவரெலியா,காலி மற்றும்...

சபரிமலை யாத்திரை இலங்கை அரசாங்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட யாத்திரையாக பிரகடனம்

இந்தியாவின் கேரளாவில் உள்ள புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு புனித யாத்திரை...

தொடர்ந்தும் தலைமறைவானால் ராஜிதவின் சொத்துக்கள் பறிமுதலாகும்: இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுஆணைக்குழு

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தொடர்ந்தும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானால் அவரது...