வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட புத்தளம் மக்கள் இன்று ஆர்ப்பாட்டம்!

Date:

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (30) புத்தளத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மழைகாலத்தில் ஏற்படும் தொடர்ச்சியான வெள்ள பாதிப்பின் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்துமாறு கோரி புத்தளம் நகரப் பகுதியை சேர்ந்த பிரதேசவாசிகள் புத்தளம்- அனுராதபுரம் வீதியில் புகையிரத தண்டவாளத்தை மறைத்து இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் புத்தளம் மாவட்ட செயலகத்தவரிடம் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.அதேநேரம் புத்தளம் பிரதேச பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அவர்கள் இப் பிரதேசத்துக்கு வருகை தந்து மக்களுடைய பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத் தருவதாகவும் உறுதியளித்துள்ளார்.

இது பற்றிய மேலதிக தகவல்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

 

 

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...