அத்துரலிய ரத்ன தேரர் உயர் நீதிமன்றத்தில் கட்சிக்கு எதிராக மனு தாக்கல்!

Date:

” எமது மக்கள் சக்தி” கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

கட்சி உறுப்புரிமையிலிருந்தும் தேசப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து அத்துரெலிய ரத்ன தேரரை நீக்குவதற்கு “எமது மக்கள் சக்தி” கட்சி தீர்மானித்துள்ளது எனவே இத் தீர்மானத்துக்கு எதிராகவே தேரரினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...