ஆப்கானுக்கு இந்தியாவின் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு வாகா எல்லையை திறந்து கொடுத்தது பாகிஸ்தான் அரசு!

Date:

வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் உதவிப் பொருட்கள் அடங்கிய வாகனங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா அனுப்பும் கோதுமை, தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்கத் தயார் என்று தாலிபன் அரசு தெரிவித்த நிலையில் சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டொன் பொருட்கள் ஆப்கானுக்கு அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்த சரக்குகள் பாகிஸ்தானின் வீதி வழியாக செல்ல அனுமதி கோரப்பட்ட நிலையில் இதனை ஏற்றுக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் இம்ரான் கான் அறிவித்த நிலையில் நேற்று(24) அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு தகவல் அனுப்பியுள்ளதாக ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.thehindu.com/news/international/pakistan-to-restore-afghanistans-exports-through-wagah-border/article32067614.ece/amp/&ved=2ahUKEwjo5pqd57L0AhX9S2wGHbaMCOgQFnoECBwQAQ&usg=AOvVaw3IOmFVqIoFP3a2KpD9PD1j&ampcf=1

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...