ஆப்கானுக்கு இந்தியாவின் சரக்கு வாகனங்கள் செல்வதற்கு வாகா எல்லையை திறந்து கொடுத்தது பாகிஸ்தான் அரசு!

Date:

வாகா எல்லை வழியாக ஆப்கானிஸ்தானுக்கு இந்தியாவின் உதவிப் பொருட்கள் அடங்கிய வாகனங்களுக்கு செல்ல அனுமதி வழங்கப்படும் என்று பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இந்தியா அனுப்பும் கோதுமை, தடுப்பூசிகள், மருந்துகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்கத் தயார் என்று தாலிபன் அரசு தெரிவித்த நிலையில் சுமார் 50 ஆயிரம் மெட்ரிக் டொன் பொருட்கள் ஆப்கானுக்கு அனுப்பி வைக்க இந்தியா முடிவு செய்துள்ளது.

இந்த சரக்குகள் பாகிஸ்தானின் வீதி வழியாக செல்ல அனுமதி கோரப்பட்ட நிலையில் இதனை ஏற்றுக் கொள்வதாக கடந்த திங்கட்கிழமை பிரதமர் இம்ரான் கான் அறிவித்த நிலையில் நேற்று(24) அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு பாகிஸ்தான் அரசு தகவல் அனுப்பியுள்ளதாக ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://www.thehindu.com/news/international/pakistan-to-restore-afghanistans-exports-through-wagah-border/article32067614.ece/amp/&ved=2ahUKEwjo5pqd57L0AhX9S2wGHbaMCOgQFnoECBwQAQ&usg=AOvVaw3IOmFVqIoFP3a2KpD9PD1j&ampcf=1

Popular

More like this
Related

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...

இளைஞர்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்கு!

INSIGHT நிறுவனத்தின் புத்தளம் வளாகம் ஏற்பாடு செய்துள்ள 'இளைஞர்களை தொழில்முனைவராக்கும்  பயணம்...