இங்கிலாந்தில் மகாத்மா காந்திக்கு சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிட்டிருக்கிறார்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இங்கிலாந்து நாட்டின் நிதி அமைச்சரான ரிஷி சுனாக் மாகாத்மா காந்திக்காக சிறப்பு நினைவு நாணயத்தை வெளியிடப்பட்டது .இதில் இந்திய தேசிய மலரான தாமரையும் காந்தியின் ” என் வாழ்க்கையே என் செய்தி” என்ற பொன் மொழியும் அச்சிடப்பட்டுள்ளது.இந்தியனான நான் தீபாவளி தினத்தில் இதனை வெளியிடுவதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தங்கத்தாலும் ,வெள்ளியாலும் தயாரிக்கப்பட்ட இந்த நாணயம் நேற்று 04) தீபாவளி தினத்தன்று விற்பனைக்காக வழங்கப்பட்டுள்ளது.