இந்தியாவின் மிகவும் வறுமையான மாநிலங்கள்- நிதிஆயோக் அமைப்பின் கணக்கெடுப்பு வெளியானது!

Date:

இந்தியாவின் மிகவும் வறுமையான மாநிலங்களின் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் முன்னிலையில் உள்ளதாக நிதி ஆயோக் ( Niti Aayog’s) நடத்திய கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.

கல்வி, சுகாதாரம், குடிநீர், மின்சாரம், குழந்தைகள் மற்றும் இளம் வயது இறப்பு விகிதம் மக்களின் வாழ்க்கை தரம் உள்ளிட்ட 12 முக்கிய அம்சங்களை கொண்டு நிதி ஆயோக் ( Niti Aayog’s) நடத்திய கணக்கெடுப்பில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரப்பிரதேசம் ஆகியவை இந்தியாவின் மிக ஏழ்மையான மாநிலங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களில் உள்ளன.

நிதி ஆயோக் அமைப்பு ( Niti Aayog’s) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் பின்வருமாறு,

உத்தரப்பிரதேசம்- 37.79%

மத்திய பிரதேசம்- 36.65%

மெகலாய – 32.67%

கேரளா – 0.71%

கோவா – 3.76%

சிக்கிம்- 3.82%

தமிழ் நாடு- 4.89%

பஞ்சாப்- 5.59%

 

https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://wap.business-standard.com/article-amp/economy-policy/bihar-jharkhand-up-emerge-as-poorest-states-in-india-niti-aayog-121112600679_1.html&ved=2ahUKEwjm54axnLb0AhWCS2wGHUg_CYMQFnoECAQQAQ&usg=AOvVaw1WanUF3wqp2jw5H_qXm_jI&ampcf=1

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...