காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்தில் பலி!

Date:

காலி மாவட்டம் பலபிட்டிய பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்று இரவு பலப்பிட்டிய நகரில் காலி வீதியை கடக்க முற்பட்ட முதியவர் ஒருவர் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் சாரதி விபத்தின் பின்னர் தப்பியோடியுள்ளார். மேலதிக விசாரணைகளை அஹுங்கல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த விபத்தில் பலபிடிய வெலிதர முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் முன்னாள் அதிபர் நிஜாம் மாஸ்டர் அவர்களே உயிரிழந்துள்ளார். அன்னாரது சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் PCR பெறுபேறு வரும்வரையில் வைக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...