கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

Date:

கிண்ணியாவில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிண்ணியாவில் இன்றைய தினம் (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.அதற்காக வர்த்தக நிலையங்களை மூடி, வீடுகளிலும்,பொது இடங்களிலும் வெள்ளைக் கொடிகளை ஏற்றித துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புகள் பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் (23) திருகோணமலை- குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உள்ளடங்குகின்றனர்.இச் சம்பவம் குறித்து மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.சம்பவம்  தொடர்பில் சந்தேக நபர்களை தேடி மும்முரமாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த 3 பேரையும் நேற்று (24) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...