கிண்ணியாவில் இன்று துக்க தினம் அனுஷ்டிப்பு!

Date:

கிண்ணியாவில் நேற்று முன்தினம் (23) இடம்பெற்ற அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் முகமாக கிண்ணியாவில் இன்றைய தினம் (25) துக்க தினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது.அதற்காக வர்த்தக நிலையங்களை மூடி, வீடுகளிலும்,பொது இடங்களிலும் வெள்ளைக் கொடிகளை ஏற்றித துக்க தினமாக அனுஷ்டிக்குமாறு பொது அமைப்புகள் பொது அமைப்புகள் தீர்மானித்துள்ளது.

நேற்று முன்தினம் (23) திருகோணமலை- குறிஞ்சாக்கேணியில் மோட்டார் பொருத்தப்பட்ட மிதப்பு பாலம் கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உள்ளடங்குகின்றனர்.இச் சம்பவம் குறித்து மிதப்பு பாலத்தை இயக்கியவர்கள் தலைமறைவாகியிருந்தனர்.சம்பவம்  தொடர்பில் சந்தேக நபர்களை தேடி மும்முரமாக விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த 3 பேரையும் நேற்று (24) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...