கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்ற Open masjidh நிகழ்ச்சித் திட்டம்!

Date:

இந்த நாட்டின் பல்லின சமூகங்களிடையேயான புரிந்துணர்வை ஏற்படுத்தும் வகையில் CIS நிறுவனம் சகோதர மதத்தவர்களான சிங்களம், தமிழ் மற்றும் கிறிஸ்தவர்களுக்கான முஸ்லிம்களின் மஸ்ஜித்கள் தொடர்பில் தெளிவுபடுத்தும் முகமாக நாடளாவிய ரீதியில் தொடர்ந்து “Open masjidh” நிகழ்ச்சியை நடாத்தி வருகின்றது.கடந்த 25 ஆம் திகதி புதன்கிழமை இந் நிகழ்ச்சி கொள்ளுப்பிட்டிய ஜும்மா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு “மனித நேயத் தூதர் (ஸல்) அவர்கள்” , ” அல்குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா?” என்ற நூல்களும் வழங்கி வைக்கப்பட்டது.இந் நூல்களில் மொத்தம் 80 பிரதிகள் வழங்கி வைக்கப்பட்டது.அனைத்தும் சிங்கள மொழியிலான புத்தகங்களாகும்.

 

 

 

Popular

More like this
Related

டிரம்ப்புக்கு நோபல் பரிசு மறுக்கப்பட்டதற்கு வெள்ளை மாளிகை கடும் எதிர்ப்பு!

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையில் அமைந்துள்ள வெனிசுவேலாவில் மக்களின் ஜனநாயக உரிமைகளை...

நாட்டின் பல பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

இன்றையதினம் (11) நாட்டின் கிழக்கு, மத்திய, ஊவா மாகாணங்களிலும், பொலன்னறுவை, அம்பாந்தோட்டை...

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...