சீனியின் கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானம்!

Date:

சீனி மீதான கட்டுப்பாட்டு விலையை நீக்க அரசு தீர்மானித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அதன்படி வௌ்ளை சீனி 1 kg 122 ரூபாவிற்கும், பொதி செய்யப்பட்ட வௌ்ளை சீனி 1kg 125 ரூபாவிற்கும் விற்பனை செய்யுமாறு கடந்த செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி வர்த்தமானி அறிவிப்பு வௌியிடப்பட்டது.எனினும் தற்போது சந்தையில் சீனி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக நுகர்வோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...