நாட்டில் ஏன் திடீரென புதிய சோதனை சாவடிகளை அரசாங்கம் அமைத்துள்ளது- பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா? பாராளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தி

Date:

நாட்டின் பல பகுதிகளில் திடீரென உருவாகியுள்ள சோதனைசாவடிகள் குறித்து ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்றத்தில் கேள்விஎழுப்பியுள்ளது. நாடு ஏதாவது பாதுகாப்புஅச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளதா என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளின்பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.

நான் நாடாளுமன்றத்திற்கு வந்தவேளை என்னை பல இடங்களில் சோதனையிட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.நாட்டில் திடீர் என பாதுகாப்பு படையினரின் பிரசன்னம் அதிகரிக்கப்பட்டுள்ளமைக்கான காரணத்தை அரசாங்கம் தெளிவுபடுத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.எதிர்கட்சியினரின் ஆர்ப்பாட்டங்களை குழப்புவதற்கான முயற்சியே இது என அவர் தெரிவித்துள்ளார்.

காணொளி

https://fb.watch/9j0GJwu3bC/

Popular

More like this
Related

பேரிடரால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக புதிய குடியிருப்புத் தொகுதிகளை அமைக்க திட்டம்

திட்வா புயல் தாக்கத்தினால் அழிவடைந்த வீடுகளுக்கு பதிலாக குடியிருப்புத் தொகுதிகளை அமைப்பதற்கு...

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரம் குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. நாட்டின் வடக்கு,...

சிப் அபகஸ் புத்தளம் கிளையைச் சேர்ந்த மாணவர்கள் 52 விருதுகளைத் தம் வசப்படுத்திக் கொண்டனர்.

-எம்.யூ.எம்.சனூன் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் அண்மையில் (14) நடைபெற்ற அகில இலங்கை...

அதிபரை விழா மேடையில் விமர்சித்த மாணவி:அறிக்கை கோரியுள்ள கல்வியமைச்சு

தற்போது சமூக ஊடகங்களில் பேசும்பொருளாக மாறியுள்ள கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க கல்லூரி...