நாட்டில் தற்போது 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கையிருப்பில் உள்ளது | பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

Date:

நாட்டில் சில நாட்களாக பரவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு எனும் வதந்தி குறித்து நாட்டுக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கையிருப்பில் இருப்பதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 36 ஆயிரம் மெட்ரிக் டொன் பெற்றோல் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...