நாட்டில் தற்போது 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கையிருப்பில் உள்ளது | பெட்ரோலிய கூட்டுத்தாபனம்

Date:

நாட்டில் சில நாட்களாக பரவி வரும் எரிபொருள் தட்டுப்பாடு எனும் வதந்தி குறித்து நாட்டுக்கு தேவையான எரிபொருள் தட்டுப்பாடு இன்றி காணப்படுவதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

மேலும், நாட்டில் 40 ஆயிரம் மெட்ரிக் டொன் டீசல் கையிருப்பில் இருப்பதாக பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தில் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், 36 ஆயிரம் மெட்ரிக் டொன் பெற்றோல் எதிர்வரும் நாட்களில் கிடைக்கப்பெறவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Popular

More like this
Related

வெனிசுவேலாவின் பதில் ஜனாதிபதி நான்தான்: டிரம்ப் அதிரடி.

வெனிசுவேலா நாட்டின் பதில் ஜனாதிபதி தான்தான் என்பதை வெளிப்படுத்தும் விதமாக அமெரிக்க...

சத்தியாக்கிரக போராட்டத்தை ஆரம்பித்தார் முன்னாள் அமைச்சர் விமல்.

கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூர்யவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச...

சீன வெளிவிவகார அமைச்சர் இலங்கை வருகை

சீன வெளிவிவகார அமைச்சர் வொன்க் ஈ இலங்கைக்கு ஒரு நாள் விஜயமாக...