மக்கள் மத்தியில் ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை பலமடையச் செய்வதற்காக கண்ணில் ஆபரேஷன் அல்ல சவப்பெட்டிக்குள் இருந்தாலும் முடியுமானால் வந்து உரையாற்றுவேன் – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Date:

அமீர் ஹூசைன்

மக்கள் மத்தியில் ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை பலமடையச் செய்வதற்காக கண்ணில் ஆபரேஷன் அல்ல சவப்பெட்டிக்குள் இருந்தாலும் முடியுமானால் வந்து உரையாற்றுவேன் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார். அஷ்ஷேக் அக்ரம் ரஸ்ஸாக் (நளீமியால்) எழுதப்பட்ட ‘ ‘இஸ்லாமிய துஷ்டிகோணயென் விவித ஜனகொடஸ் அதர மித்ரத்வய’ என்ற சிங்கள மொழி மூலமான நூல் வெளியீட்டில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இஸ்லாம் எனும் கயிற்றை இறுக்கமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் வழி தவற மாட்டீர்கள் என்று முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுக்கும் இஸ்லாம் அன்பு, காருண்யம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உண்ணதமான பண்புகளை முழு மனித சமுதாயத்திற்கும் வெளிப்படுத்தும் சிறந்த மார்க்கம் ஆகும் என்றும் அவர் கூறினார். அவரது கண்ணில் சத்திர சிகிச்சை செய்து ஓய்வாக இருந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றினார்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...