மக்கள் மத்தியில் ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை பலமடையச் செய்வதற்காக கண்ணில் ஆபரேஷன் அல்ல சவப்பெட்டிக்குள் இருந்தாலும் முடியுமானால் வந்து உரையாற்றுவேன் – தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய!

Date:

அமீர் ஹூசைன்

மக்கள் மத்தியில் ஒற்றுமை, சமாதானம், சகவாழ்வு, சகோதரத்துவத்தை பலமடையச் செய்வதற்காக கண்ணில் ஆபரேஷன் அல்ல சவப்பெட்டிக்குள் இருந்தாலும் முடியுமானால் வந்து உரையாற்றுவேன் என்று தேர்தல் ஆணைக்குழுவின் முன்னால் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறினார். அஷ்ஷேக் அக்ரம் ரஸ்ஸாக் (நளீமியால்) எழுதப்பட்ட ‘ ‘இஸ்லாமிய துஷ்டிகோணயென் விவித ஜனகொடஸ் அதர மித்ரத்வய’ என்ற சிங்கள மொழி மூலமான நூல் வெளியீட்டில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

இஸ்லாம் எனும் கயிற்றை இறுக்கமாக பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள் வழி தவற மாட்டீர்கள் என்று முஸ்லிம்களுக்கு அறைகூவல் விடுக்கும் இஸ்லாம் அன்பு, காருண்யம், சகவாழ்வு, சகோதரத்துவம் போன்ற உண்ணதமான பண்புகளை முழு மனித சமுதாயத்திற்கும் வெளிப்படுத்தும் சிறந்த மார்க்கம் ஆகும் என்றும் அவர் கூறினார். அவரது கண்ணில் சத்திர சிகிச்சை செய்து ஓய்வாக இருந்த நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்குபற்றினார்.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...